சென்னை மெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது
சென்னை 🚇மெட்ரோ ரயில் நிலையத்தின் பேரில் போலி 💻இணையதளம் மூலம் ஒன்றின் மூலம் வேலை வாங்கித்தருவதாக நூதன மோசடியில் ஈடுபட்டவர் கைது⛓ செய்யப்பட்டுள்ளார். அண்மையில் 🚆மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் சென்னை காவல் 👮ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இணையதளத்தின் தோற்றத்தைக் காப்பியடித்து அதே போன்ற போலி🚫 இணையதளம் 💻www.cmrlco.org என்ற முகவரியில் உள்ளதாகக் கூறியிருந்தார்😯. இதுகுறித்து 👮காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு நடத்திய விசாரணையில், இளைஞர் ஒருவர் கைது⛓ செய்யப்பட்டுள்ளார்.
அவரை விசாரித்ததில் 🚫போலி 💻இணையதளம் மூலம் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வாங்கித்தருவதாக விளம்பரங்கள் வெளியிட்டு, அதை நம்பி ✍விண்ணப்பித்தவர்களிடமிருந்து 💸பணம் வசூலித்து வந்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது😳. கேரளாவில் கைதான இந்த இளைஞரின் பெயர் 👨ஸ்ரீஜித், இவரை தற்போது 👮போலீசார் 🏛நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில்⛓ அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS