ஆதரவுற்ற ஏழை கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
பொன்னமராவதி ஜூலை-9
பொன்னமராவதி ஒன்றியம் இந்திரா நகரில் வசித்து வரும் கல்லூரி மாணவி அழகுமீனாள் என்பவர்
அண்மையில் தாய் தந்தை இருவரையும் இழந்து வருமையில் மேல் படிப்பு படிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் பொன்னமராவதி மக்கள் பாதை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கேட்டனர். உடனே பொன்னமராவதி வலையப்பட்டியில் உள்ள ரத்னா அறக்கட்டளை நிறுவனர் பழனியப்பன் அவர்களிடம் மக்கள் பாதை இயக்கத்தினர் அழைத்து சென்றனர். அதன் பின்பு நிலை அறிந்து குடும்ப வருமையில் உள்ள அந்த ஏழை மாணவிக்கு உதவும் எண்ணத்தில் ரத்னா அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திருமதி சித்ரா பழனியப்பன் அவர்கள் அழகு மீனாவை அழைத்து மேல் படிப்பு படிக்க உதவும் பொருட்டு கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் படிக்கும் அந்த மாணவிக்கு மூன்றாண்டு படிப்புக்கும் ரூபாய் 33,100/- செலவுத்தொகையை ஏற்றனர். அதற்கான காசோலையினை அந்த மாணவியிடம் முதல் கட்டமாக முதலாமாண்டு கட்டண தொகை ரூபாய் 10,900/- வழங்கப்பட்டது.
உடன் ரத்னா பவுண்டேசன் நிறுவனர் பழனியப்பன், ரத்னா அறக்கட்டளை மேலாளர் செந்தில், மக்கள் பாதை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம், நிர்வாகிகள் செந்தில், கார்த்திக்,பிரபாகரன், இளையராஜா உள்ளிட்ட பலர் உள்ளனர்..
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY
பொன்னமராவதி ஜூலை-9
பொன்னமராவதி ஒன்றியம் இந்திரா நகரில் வசித்து வரும் கல்லூரி மாணவி அழகுமீனாள் என்பவர்
அண்மையில் தாய் தந்தை இருவரையும் இழந்து வருமையில் மேல் படிப்பு படிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் பொன்னமராவதி மக்கள் பாதை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கேட்டனர். உடனே பொன்னமராவதி வலையப்பட்டியில் உள்ள ரத்னா அறக்கட்டளை நிறுவனர் பழனியப்பன் அவர்களிடம் மக்கள் பாதை இயக்கத்தினர் அழைத்து சென்றனர். அதன் பின்பு நிலை அறிந்து குடும்ப வருமையில் உள்ள அந்த ஏழை மாணவிக்கு உதவும் எண்ணத்தில் ரத்னா அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திருமதி சித்ரா பழனியப்பன் அவர்கள் அழகு மீனாவை அழைத்து மேல் படிப்பு படிக்க உதவும் பொருட்டு கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் படிக்கும் அந்த மாணவிக்கு மூன்றாண்டு படிப்புக்கும் ரூபாய் 33,100/- செலவுத்தொகையை ஏற்றனர். அதற்கான காசோலையினை அந்த மாணவியிடம் முதல் கட்டமாக முதலாமாண்டு கட்டண தொகை ரூபாய் 10,900/- வழங்கப்பட்டது.
உடன் ரத்னா பவுண்டேசன் நிறுவனர் பழனியப்பன், ரத்னா அறக்கட்டளை மேலாளர் செந்தில், மக்கள் பாதை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம், நிர்வாகிகள் செந்தில், கார்த்திக்,பிரபாகரன், இளையராஜா உள்ளிட்ட பலர் உள்ளனர்..
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY
COMMENTS