வாடகைக்கு மனைவிகள்!
*மத்திய பிரதேசத்தில் செல்வந்தர்கள் பெண்களை ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை மனைவியாக வாடகைக்கு வாங்குகிறார்கள். இதற்கு 10 ரூபாய் மதிப்புள்ள தபால்தலை ஒட்டிய பத்திரத்தில், செல்வந்தர்கள் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். ஒப்பந்தம் முடிந்தவுடன் மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக அந்த பெண்ணுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது,*
No comments:
Post a Comment