அடப்பக்காரச்
சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி
சங்கம் இணைந்து பள்ளி வளாகத்தில் 72வது சுதந்திரதினவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும்விழா தலைவர்
ளு.அழகப்பன், தலைமை ஏற்று
தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். மக்கள் தொடர்பு இணைச்செயலாளர் க.மோகன்ராஜ் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் 72வது சுதந்திர தினவிழாவை நினைவூட்டும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்.
வருகைபுரிந்த அனைவரையும் பள்ளித்தலைமையாசிரியை வு.சூரியகலா வரவேற்றார். துணைஆளுநர்
சி.சுந்தரவேல், பட்டயத்தலைவர்.க.நைனாமுகமது
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ஏசுஆ.தங்கராஜ் ஊர் பிரமுகர் ஏ.தங்கராசு செயலாளர்
மு.N.செல்வரத்தினம்,
பொருளாளர் டீ.அசோகன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். பு.தனகோபால், வு.தயாளன்,முத்துக்கருப்பன், ஆ.சுந்தரம் மற்றும் ஊர்பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆசிரியை வு.ஸ்ரீவித்யா விழாவினை ஒருங்கிணைத்தார், நிறைவாக ஆசிரியை ளு.சண்முகப்பிரியா நன்றி கூற விழா இனிதே
நிறைவடைந்தது.





COMMENTS