புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமையை காப்போம்..கரம்கோர்ப்போம்!
வணக்கம்.நமது அரசாங்கம் தூய்மை பாரத இயக்கம் - ஊரகம்,2014ஆம் ஆண்டு துவங்கபட்டது. அதன் கீழ் நமது ஊரக பகுதிகளில், தனிநபர் இல்லக் கழிப்பறைகள் , திடக்கழிவு மேலாண்மைகான ஏற்பாடுகள் மற்றும் கழிவுநீர் மேலாண்மைகான ஏற்பாடுகள் செயல்படுத்தபட்டு வருகிறது. இதன்மூலம் நம் ஊரகப்பகுதிகளில் பொது சுகாதாரம் மேம்பட்டிருக்கிறாதா என்று ஆய்வு செய்ய தூய்மை கணக்கெடுப்பு-ஊரகம் 2018 துவங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் நம் அனைவரும் பங்குபெறுவதற்கு "SSG 18" என்ற app ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த appஐ download செய்து நம் கிராமத்தின் சுகாதார நிலை எந்த அளவுக்கு மேம்பட்டு இருக்கிறது என்ற விவரத்தினை நம் பதிவு செய்ய வேண்டும். Appஐ download செய்ய இந்த linkஐ https://play.google.com/store/apps/details?id=com.fmgizmo.ssg அழுத்தவும். அதற்குபின் மொழி தேர்வு செய்யவும். அதற்கு பின் மாநிலம் 'தமிழ்நாடு' மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தினை தேர்வு செய்து நான்கு கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். ஐந்து நிமிடங்களுக்கு மேல் எடுக்காது. பங்கேற்றபின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளவும்
Pls share the message at your user groups.
COMMENTS