புதுக்கோட்டையில் 18 mla க்கள் தீர்ப்பு வழங்கிய அடுத்து அஇஅதிமுக வினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் 18 எம்.எல்.கள் வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சத்தியநாராயணா சபநாயகர் அறிவித்த எம்.எல்.எக்கள் தகுதிநீக்கம் செல்லும் என்பது செல்லும் என தீர்ப்பு அளித்ததையொட்டி அ.தி.மு.க வினர் இதனை கொண்டாடும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பி. கே. வைரமுத்து மற்றும் நகர செயலாளர் பாஸ்கர் தலைமையில் பழைய பேருந்து நிலையத்தில் Mgr சிலைக்கு மாலை அணிவித்தும் புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்..இந்ந நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி குழு தலைவர் VC இராமையா, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர்கள் ஜாபர் அலி, சேட், கர்ணன், டவுன்பேங் மாரிமுத்து, கூகுர் பாலு, ஒன்றிய செயலாளர் குமார், vm கணேசன், சீனிவாசன், பழக்கடை சேகர், கண்ணாஸ் பாண்டியன், ஜீவா செல்வராஜ், கணக்கன்பட்டி ராசு மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
புதுகோட்டை மாவட்ட செய்தியாளர் மு சரவணகுமார்
COMMENTS