சர்வதேச போலியோ தினம்
புதுக்கோட்டை
சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
இன்ட்ராக்ட் ரோட்டரி சங்கம் இணைந்து அரசு அருங்காட்சியத்தில் இருந்து சர்வதேச
போலியோ விழிப்புணர்வு பேரணி தலைவர்கள் ஆர்ட்டிஸ்ட் கி.ரவி உ.ஆதவ்குகன் தலைமையில்
நடைபெற்றது. பேரணியில் பள்ளித்தாளாளர் தங்கம்மூர்;த்தி, பொறியாளர் க.ப~Pர்முகம்மது துணை ஆளுனர் வி.ஆர்.வெங்கடச்சலம் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் செயலாளர் மதிவாணன் வரவேற்றார். பேரணியை மக்கள்
நன்மதிப்பு இயக்குனர் டாக்டர் கே.எச்.சலீம் மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர்
மாருதி கண.மோகன்ராஜ், போலியோ திட்ட உறுப்பினர் ஜி.எஸ்.எம்
சிவாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கிவைத்தனர்.
பேரணியில் முதல்வர் குமாரவேல் சு.கதிரேசன், கருப்பையா, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
பேரணியில் மாணவர்கள் போலியோ குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர்.
மாணவிகள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக
எம்.கணேசன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
COMMENTS