அரசு உயர் துவக்கப்பள்ளியில் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்” துவக்க விழா
புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் ரோட்டரி அறக்கட்டளை மாவட்டம் 3000, மாவட்டம்5300, மாவட்டம் 5330 உதவியோடு ரோட்டரி மாவட்ட 3000 தின் உடனடி முன்னாள் ஆளுனர் ப.கோபாலகிரு~;ணன் அவர்களின் கனவுத்திட்டமான இலவச புதுமுக வகுப்பினை புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரம் செலவில்; இலவச புதுமுக வகுப்பு அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு கிங்டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எ.தர்மராஜ் பிரபு தலைமையேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் என்.சிவசக்திவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஜி.கோபால் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். ரோட்டரி மாவட்டம் 2020-21 ஆம் ஆண்டின் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் இலவச ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை துவக்கி வைத்தார். கிங்டவுன் ரோட்டரி சங்க உடனடி முன்னாள் தலைவர் முனைவர் எ.வி.எம்.எஸ்.கார்த்திக், முன்னாள் செயலாளர் வி.சத்தியமூர்த்தி ஆகியோர் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டம் குறித்துச் சிறப்புரையாற்றினார். சங்கப் பொருளாளர் டி.அசோகன் ரோட்டரி சங்கத்தின் வரலாறு மற்றும் அதன் சேவைகள் குறித்துச் சிறப்புரையாற்றினார். ஜெம்ஸ்ஸ்கூல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சே.வில்சன் ஆனந்த் ஜெம்ஸ் திட்டம் குறித்து விளக்கினார். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன், ரோட்டரி துணை ஆளுநர்கள் வி.ஆர்.வெங்கடாசலம் ஆர்.ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்
முன்னதாக வருகை தந்த ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.கான்அப்துல்கபார்கான் அனைவரையும் வரவேற்றார். மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண.மோகன்ராஜ் இணைச்செயலாளர் நிதியம் எஸ்.தங்கமணி, முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ஹெச்.மீனாட்சி சுந்தரம் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. பள்ளி ஆசிரியர்கள் அன்புக்கிளி, சுபா, நிர்மலா, பேச்சியம்மாள், பவுலின் ஜெயராணி, ராமதிலகம், விக்கிரமாதிந்ந பூபதி, வினோத் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சிறப்பம்சங்கள்
புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட எ.பி.எல் வகுப்பறை, கண்காணிப்பு கேமரா வசதி, ஆகியன ஏற்கனவே நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 124 ஆக இருந்தது. இந்தக் கல்வியாண்டில் புதிதாக 80 மாணவர்கள் சேர்ந்துள்ளார் இந்த ஆண்டின் மாணவர் எண்ணிக்கை 204 ஆகும்;. பள்ளியில் புதுக்கோட்டை நகரின் முக்கியமான 150 நன்கொடையாளர்கள் புரவலர்களாக இணைந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் ரோட்டரி அறக்கட்டளை மாவட்டம் 3000, மாவட்டம்5300, மாவட்டம் 5330 உதவியோடு ரோட்டரி மாவட்ட 3000 தின் உடனடி முன்னாள் ஆளுனர் ப.கோபாலகிரு~;ணன் அவர்களின் கனவுத்திட்டமான இலவச புதுமுக வகுப்பினை புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரம் செலவில்; இலவச புதுமுக வகுப்பு அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு கிங்டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எ.தர்மராஜ் பிரபு தலைமையேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் என்.சிவசக்திவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஜி.கோபால் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். ரோட்டரி மாவட்டம் 2020-21 ஆம் ஆண்டின் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் இலவச ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை துவக்கி வைத்தார். கிங்டவுன் ரோட்டரி சங்க உடனடி முன்னாள் தலைவர் முனைவர் எ.வி.எம்.எஸ்.கார்த்திக், முன்னாள் செயலாளர் வி.சத்தியமூர்த்தி ஆகியோர் இலவச “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டம் குறித்துச் சிறப்புரையாற்றினார். சங்கப் பொருளாளர் டி.அசோகன் ரோட்டரி சங்கத்தின் வரலாறு மற்றும் அதன் சேவைகள் குறித்துச் சிறப்புரையாற்றினார். ஜெம்ஸ்ஸ்கூல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சே.வில்சன் ஆனந்த் ஜெம்ஸ் திட்டம் குறித்து விளக்கினார். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன், ரோட்டரி துணை ஆளுநர்கள் வி.ஆர்.வெங்கடாசலம் ஆர்.ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்
முன்னதாக வருகை தந்த ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.கான்அப்துல்கபார்கான் அனைவரையும் வரவேற்றார். மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண.மோகன்ராஜ் இணைச்செயலாளர் நிதியம் எஸ்.தங்கமணி, முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ஹெச்.மீனாட்சி சுந்தரம் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. பள்ளி ஆசிரியர்கள் அன்புக்கிளி, சுபா, நிர்மலா, பேச்சியம்மாள், பவுலின் ஜெயராணி, ராமதிலகம், விக்கிரமாதிந்ந பூபதி, வினோத் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சிறப்பம்சங்கள்
புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப் பள்ளியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட எ.பி.எல் வகுப்பறை, கண்காணிப்பு கேமரா வசதி, ஆகியன ஏற்கனவே நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 124 ஆக இருந்தது. இந்தக் கல்வியாண்டில் புதிதாக 80 மாணவர்கள் சேர்ந்துள்ளார் இந்த ஆண்டின் மாணவர் எண்ணிக்கை 204 ஆகும்;. பள்ளியில் புதுக்கோட்டை நகரின் முக்கியமான 150 நன்கொடையாளர்கள் புரவலர்களாக இணைந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS