தேசிய தொழிற் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பாக மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா முதல்வர் எஸ்.ராமர் தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்டம் 3000-ன் 2003-2004 ஆம் ஆண்டின் ஆளுநர் ஜி.கோபால் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், சன் இன்ஜினியரிங் குழுமத்தின் பங்குதாரர் க.விஜயகுமார் முன்னிலை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் து.இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை வழங்கினார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி.ஜோதிமணி வரவேற்றார். முதல்வர் எஸ்.ராமர் ஏற்புரை வழங்கும்போது தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழின் முக்கியத்துவத்தையும், பயன்களையும் எடுத்துக்கூறினார்.சுமார் 75 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிறைவாக பயிற்சி அலுவலர் ஆர்.ராஜேந்திரன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பாக மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா முதல்வர் எஸ்.ராமர் தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்டம் 3000-ன் 2003-2004 ஆம் ஆண்டின் ஆளுநர் ஜி.கோபால் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், சன் இன்ஜினியரிங் குழுமத்தின் பங்குதாரர் க.விஜயகுமார் முன்னிலை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் து.இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை வழங்கினார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி.ஜோதிமணி வரவேற்றார். முதல்வர் எஸ்.ராமர் ஏற்புரை வழங்கும்போது தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழின் முக்கியத்துவத்தையும், பயன்களையும் எடுத்துக்கூறினார்.சுமார் 75 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிறைவாக பயிற்சி அலுவலர் ஆர்.ராஜேந்திரன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
COMMENTS