வீட்டின் கூரை இழந்தவர்களுக்கு தார்பார்ய் உதவி
குன்னன்டார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் பகுதியில் கஜா புயலால் வீட்டின் கூரை அடித்து செல்லப்பட்டது. மாணவர்கள் குழுவினர் சார்பாக வீட்டின் கூரை இழந்தவர்களுக்கு ஆசிரியர் மணிவண்னன் தலைமையில் நடைபெற்றது சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலசங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் கலந்துகொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டின் கூரை இழந்தவர்க்கு தார்பாய் வழங்கி தந்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குருமூர்த்தி பள்ளி நிர்வாகம் பெரியதம்பி காப்பீட்டு திட்ட ஒருகிணைப்பாளர் சோ.சாமிநாதன் வட்டாரவளர்ச்சி ஆணையர் (ஒய்வு) மணிசேகரன் காப்பீட்டு திண்டுக்கல் ஒருகிணைப்பாளர் விஜய்ஆனந்த் முன்னிலை வகித்தனர். நிகழச்சியில் கார்த்திகேயன் கே.என்.செல்வரெத்தினம், சந்திரன்,தன்னார்வலர்கள் சங்கீதா,உஷா,பிரியா ,அரவிந்த், ஸ்ரீராம், பிரவின் ரோட்ராக் சங்கதலைவர் அருண்சூர்யா,மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
குன்னன்டார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் பகுதியில் கஜா புயலால் வீட்டின் கூரை அடித்து செல்லப்பட்டது. மாணவர்கள் குழுவினர் சார்பாக வீட்டின் கூரை இழந்தவர்களுக்கு ஆசிரியர் மணிவண்னன் தலைமையில் நடைபெற்றது சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலசங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் கலந்துகொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டின் கூரை இழந்தவர்க்கு தார்பாய் வழங்கி தந்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குருமூர்த்தி பள்ளி நிர்வாகம் பெரியதம்பி காப்பீட்டு திட்ட ஒருகிணைப்பாளர் சோ.சாமிநாதன் வட்டாரவளர்ச்சி ஆணையர் (ஒய்வு) மணிசேகரன் காப்பீட்டு திண்டுக்கல் ஒருகிணைப்பாளர் விஜய்ஆனந்த் முன்னிலை வகித்தனர். நிகழச்சியில் கார்த்திகேயன் கே.என்.செல்வரெத்தினம், சந்திரன்,தன்னார்வலர்கள் சங்கீதா,உஷா,பிரியா ,அரவிந்த், ஸ்ரீராம், பிரவின் ரோட்ராக் சங்கதலைவர் அருண்சூர்யா,மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
COMMENTS