உண்டு உரைவிடப்பள்ளியில் பொது மருத்துவமுகாம்
திருவண்ணாமலை விவேகனந்தா மருத்துவமணை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலசங்கம் மற்றும் ரோட்ராக்ட் சங்கம் இணைந்து கஜா புயல் நிவாரண மருத்துவ முகாம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகர் உண்டு உறைவிடபள்ளி வளாகத்தில் காலை 10 மணிமுதல் 1 மணிவரை நடைபெற்றது திருவண்ணாமலை மேஜர் டாக்டர் சவுத்திரி மாவட்ட திட்ட அதிகாரி எஸ். ஆனந்தராஜ் மருத்துவ குழுவினர் இணைந்து மாணவர்களை பரிசோதனை செய்து மருத்துவர் ஆலோசனையின்படி மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநல சங்கதலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பணிகுள்ளா, நோட்டு, பென்சில், ரப்பர், சோப்பு, பேஸ்ட்டு, ப்ரஸ், பிஸ்கட், வழங்கிதந்தார் காப்பீட்டு திட்ட அலுவலர் சோ. சாமிநாதன், வி.ஆh.எம். தங்கராஜ் முன்னிலை வகித்தனர் மற்றும் ரோட்ராக்ட் சங்கதலைவர் அருண்சூர்யா, விஜயகுமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை விவேகனந்தா மருத்துவமணை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலசங்கம் மற்றும் ரோட்ராக்ட் சங்கம் இணைந்து கஜா புயல் நிவாரண மருத்துவ முகாம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை சத்தியமூர்த்திநகர் உண்டு உறைவிடபள்ளி வளாகத்தில் காலை 10 மணிமுதல் 1 மணிவரை நடைபெற்றது திருவண்ணாமலை மேஜர் டாக்டர் சவுத்திரி மாவட்ட திட்ட அதிகாரி எஸ். ஆனந்தராஜ் மருத்துவ குழுவினர் இணைந்து மாணவர்களை பரிசோதனை செய்து மருத்துவர் ஆலோசனையின்படி மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநல சங்கதலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பணிகுள்ளா, நோட்டு, பென்சில், ரப்பர், சோப்பு, பேஸ்ட்டு, ப்ரஸ், பிஸ்கட், வழங்கிதந்தார் காப்பீட்டு திட்ட அலுவலர் சோ. சாமிநாதன், வி.ஆh.எம். தங்கராஜ் முன்னிலை வகித்தனர் மற்றும் ரோட்ராக்ட் சங்கதலைவர் அருண்சூர்யா, விஜயகுமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
COMMENTS