கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கல்
ரோட்டரி மாவட்டம் 3000-ன் மற்றும் டான்போஸ் கம்பெனி இணைந்து கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு ரோட்டரி மாவட்டம் ஆளுநர் நியமனம் அ.லெ. சொக்கலிங்கம் கிங்;;டவுன் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்டம் ஆளுநர் பி.கோபால்,மண்டல ஒருகிணைப்பாளர் டாக்டர்.சீனிவாசன்,கே.அப்துல் கபார் கான் மக்கள் நன்மதிப்பு இணைசெயலாளர் மாருதி கண.மோகன்ராஜ,; சே.வில்சன் ஆனந்த், எம்.முருகப்பன், அனுராதா சீனிவாசன்,சி.பிரசாத்,ஆர். ஆரோக்கியசாமி,மிட்டவுன்ரோட்டரி சங்க தலைவர் பழனியப்பன், கார்த்திகேயன், ஆர்.முத்துசாமி,மற்றும் பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு 6 கிலோ அரிசி, துவரம்பருப்பு ¼ கிலோ, சீனி ¼ கிலோ கொண்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
COMMENTS