பொள்ளாச்சி சம்பவத்துக்கு போராடும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் காவல் துறைக்கும் ஒரு வேண்டுகோள்...
மாணவர்களுக்கு...!
தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்த சம்பவத்துக்கு போராடும் முன் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்...
விலையுயர்ந்த பைக்குகளில் ரெமோவாக வலம் வந்து எந்த பெண்களையும் ஏற்றிக்கொண்டு ஊர் சுற்ற மாட்டோம் என்று..!
மாணவிகளுக்கு...!
உங்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஆணுடனும் பைக்கில் ஏறி செல்வதை தவிர்ப்போம் என்று...
காவல்துறை அதிகாரிகளுக்கு..!
இரு சக்கர வாகனத்தில் வருபவர்களிடம் வாகன சான்றிதல்கள், ஓட்டுனர் உரிமம், தலைகவசம், தவிர மது அருந்தி உள்ளனரா என சோதனை செய்வதுடன்
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் முகத்தில் துணியை காட்டிகொண்டு வருபவர்களை பிடியுங்கள்...!
பிடித்து இருவருக்கும் என்ன உறவுமுறை என்று விசாரியுங்கள்... சம்பந்தபட்ட இடத்தில் இருந்தே இருவரின் பெற்றோர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி பெற்றோர்களுக்கு தெரிய படுத்துங்கள்....!
பொள்ளாச்சி யில் நடந்தது போன்ற குற்றங்கள் குறையவும், பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பும் கிடைக்கும்...
சேவையாக நினைத்து செய்யுங்கள்....
சரியென நினைப்பவர்கள்
அனைத்து சமுக வலைதளத்திலும் பகிருங்கள்....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
COMMENTS