சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது புதுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் ப. செந்தாமரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை வழங்கி சிறப்பு உரையாற்றினார் முன்னதாக வருகை தந்த அனைவரையும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் மாலதி வரவேற்றார் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண .மோகன்ராஜ் , மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் (ஓய்வு )எஸ் விஸ்வநாதன் மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் ,கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் நிறைவாக இளைஞர் செஞ்சிலுவை சங்கத் தலைவர் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது புதுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் ப. செந்தாமரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை வழங்கி சிறப்பு உரையாற்றினார் முன்னதாக வருகை தந்த அனைவரையும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் மாலதி வரவேற்றார் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண .மோகன்ராஜ் , மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் (ஓய்வு )எஸ் விஸ்வநாதன் மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் ,கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் நிறைவாக இளைஞர் செஞ்சிலுவை சங்கத் தலைவர் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது
COMMENTS