புதிய சங்கம்
துவக்க விழா
அறந்தை ரோட்டரி சங்கம் துவக்க விழா மற்றும் பட்டயம் வழங்கும் விழா ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக சங்கத் தலைவர் பி. கணபதி தலைமையில் நடைபெற்றது பட்டய தலைவராக ஆர் முரளிதரன் அவர்களுக்கும், செயலாளராக ஆர். தங்கதுரை அவர்களுக்கும், பொருளாளராக ஆர் தாமஸ் அவர்களுக்கும், ரோட்டரி மாவட்ட 3000 ஆர். வி .என். கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து சங்கத்தின் பட்டயத்தை வழங்கினார் முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் துணை ஆளுநரும் சங்கத்தின் ஆலோசகருமான எஸ் .பி. ராஜா வரவேற்றார் ரோட்டரி மாவட்ட ஆளுநர் 2019 20 டாக்டர் எ.ஜமீர் பாட்சா, ரோட்டரி மாவட்ட ஆளுநர் 2020 .21 அ.லெ. சொக்கலிங்கம் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ். சீனிவாசன் துணை ஆளுநர் பீர் சேக்,மாவட்ட மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண. மோகன்ராஜ், நிகழ்வுகள் மாவட்டச் செயலாளர் ஜெ. ராஜேந்திரன், ரோட்டரி அறக்கட்டளை நிர்வாக அலுவலர் ராசி என் .மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் 32 பேருக்கு துணை ஆளுநர் ராஜா ரோட்டரி பின் அணிவித்து சங்கத்தில் இணைத்து உறுப்பினராக்கினார் மேலும் ஜி செந்தில்குமார், எஸ் பாலசுப்பிரமணியன், ஆகியோர் தலா ஆயிரம் டாலர்கள் ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி கொடுப்பதாக கூறியதால் அவர்களுக்கு மாவட்ட ஆளுநர் நன்றி கூறி கௌரவம் செய்தார் நிறைவாக வழக்கறிஞர் சூசை நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது
துவக்க விழா
அறந்தை ரோட்டரி சங்கம் துவக்க விழா மற்றும் பட்டயம் வழங்கும் விழா ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக சங்கத் தலைவர் பி. கணபதி தலைமையில் நடைபெற்றது பட்டய தலைவராக ஆர் முரளிதரன் அவர்களுக்கும், செயலாளராக ஆர். தங்கதுரை அவர்களுக்கும், பொருளாளராக ஆர் தாமஸ் அவர்களுக்கும், ரோட்டரி மாவட்ட 3000 ஆர். வி .என். கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து சங்கத்தின் பட்டயத்தை வழங்கினார் முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் துணை ஆளுநரும் சங்கத்தின் ஆலோசகருமான எஸ் .பி. ராஜா வரவேற்றார் ரோட்டரி மாவட்ட ஆளுநர் 2019 20 டாக்டர் எ.ஜமீர் பாட்சா, ரோட்டரி மாவட்ட ஆளுநர் 2020 .21 அ.லெ. சொக்கலிங்கம் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ். சீனிவாசன் துணை ஆளுநர் பீர் சேக்,மாவட்ட மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண. மோகன்ராஜ், நிகழ்வுகள் மாவட்டச் செயலாளர் ஜெ. ராஜேந்திரன், ரோட்டரி அறக்கட்டளை நிர்வாக அலுவலர் ராசி என் .மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் 32 பேருக்கு துணை ஆளுநர் ராஜா ரோட்டரி பின் அணிவித்து சங்கத்தில் இணைத்து உறுப்பினராக்கினார் மேலும் ஜி செந்தில்குமார், எஸ் பாலசுப்பிரமணியன், ஆகியோர் தலா ஆயிரம் டாலர்கள் ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி கொடுப்பதாக கூறியதால் அவர்களுக்கு மாவட்ட ஆளுநர் நன்றி கூறி கௌரவம் செய்தார் நிறைவாக வழக்கறிஞர் சூசை நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது
COMMENTS