*அடுத்த 21 நாட்களுக்கு எவை செயல்படும்?*
• ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்.
• அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.
• அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி
• உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்துகள் ஆன்லைன் மூலம் பெறலாம்.
• உணவு, மருந்துகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
• வங்கிகள், ஏடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும்.
• கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும்.
• விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.
• பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி
• இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடக் கூடாது.
• *பிப்.15க்கு பின் இந்தியா திரும்பியவர்கள் சுகாதாரத்துறை அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்*
• தனிமைப்படுத்தலை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
• ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்.
• அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.
• அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி
• உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்துகள் ஆன்லைன் மூலம் பெறலாம்.
• உணவு, மருந்துகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
• வங்கிகள், ஏடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும்.
• கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும்.
• விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.
• பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி
• இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடக் கூடாது.
• *பிப்.15க்கு பின் இந்தியா திரும்பியவர்கள் சுகாதாரத்துறை அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்*
• தனிமைப்படுத்தலை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
COMMENTS