இன்று (24.06.2020) தமிழக அரசின் அறிக்கையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விபரம்:-
1) பெண் (வயது 32) - விராலிமலை
2) பெண் ( வயது 23) - விரலூர்
3) பெண் (வயது 55) - கலீப் நகர்
4) பெண் (வயது 29) - கலீப் நகர்
5) ஆண் (வயது 9) - கலீப் நகர்
6) ஆண் (வயது 6) - கலீப் நகர்
7) பெண் (வயது 39) - கலீப் நகர்
8) ஆண் ( வயது 10) - கலீப் நகர்
9) ஆண் (வயது 55) - மாத்தூர்
10) பெண் (வயது 50) - மாத்தூர்
11) ஆண் (வயது 23) - அறந்தாங்கி
12) ஆண் (வயது 30) - வல்லத்திராகோட்டை
13) ஆண் ( வயது 44) - ஆவுடையார்கோவில்
இன்று பாதிக்கப்பட்ட 13 பேரில் 9 நபர்கள் சென்னை, 2 நபர்கள் திருச்சி மற்றும் 1 நபர் மதுரை இருந்து வந்தவர்கள் என தகவல்.
இன்று பாதிக்கப்பட்ட 13 பேரில் 12 பேர் புதுக்கோட்டை இராணியார் அரசு மருத்துவமனையிலும் மற்றும் 1 நபர் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில்:-
மொத்த பாதிப்புகள் - 101 நபர்கள்
குணமடைந்தவர்கள் - 38 நபர்கள்
தற்போது சிகிச்சையில் - 61 நபர்கள்
இறப்பு - 2 நபர்கள்
#விழித்திரு #விலகியிரு #வீட்டிலிரு
COMMENTS