நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருந்து வழங்குதல்!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், சமத்துவம் அறக்கட்டளை இணைந்து கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 (ARSENICUM ALBUM 30) என்ற மருந்து வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் டாக்டர் K.ஆறுமுகம் தலைமையில் கீழ இரண்டாம் வீதி சந்திப்பில் நடைபெற்றது நிகழ்ச்சியினை இயற்கை மருத்துவர் S.திவ்யா ஏற்பாட்டில் வழங்கினார் நிகழ்ச்சியில் பட்டயத்தலைவர் க.நைனாமுகம்மது, துணை ஆளுனர் சோ.பார்த்திபன், மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி கண.மோகன்ராஜ், க.தனகோபால், செயலாளர் பழ.செல்லத்துரை, பொருளாளர், தன்வீர்,முத்துப்பாண்டி, கணபதி, ஆரோக்கியசாமி, அட்வகேட் சந்திரசேகரன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர் கொரோனா தொற்று பரவாமல் விழிப்புணர்வுடன் அரசு வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடத்தப்பட்டது
COMMENTS