இது இன்றைய எல்லாம் பேராசிரியர்களின் நிலை மனம் வலிகின்றது முறுக்கு விற்பனை செய்யும் கம்ப்யூட்டர் சயன்ஸ் ஹெச் ஓ டி...!!
கோவையில் ஒரு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயன்ஸ் துறைத்தலைவராகப் பணியாற்றியவர் பேராசிரியர் டி மகேஸ்வரன்....
கரோனா காரணமாக கல்லூரி நடக்கவில்லை...கடைசியாக பிப்ரவரி மாதம் சம்பளம் தந்து அனுப்பிவிட்டார்கள்...
அடுத்து ஐந்து மாணவர்களை கல்லூரியில் சேர்த்தால் மீண்டும் வேலை என்று நிபந்தனை...
அதுவும் அடிப்படை சம்பளம் 10 ஆயிரம் ரூபாய்... மாணவர்கள் சேர்த்து விடுவதற்கு ஏற்ப கூடுதல் சம்பளம்...
பேராசிரியர் தற்போது நெய்வேலி நகரில் முறுக்கு தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்...
தினம் 800 ரூபாய் கிடைக்கிறது....தனியார் பொறியியல் கல்லூரிகள் பேராசிரியர்களை நடத்தும் விதம் பிடிக்கவில்லை...கல்லூரி நிர்வாகம் அழைத்தாலும் வேலைக்குப் போகும் எண்ணம் இல்லை....நஷ்டம் வந்தாலும் முறுக்கு விற்கவே விரும்புகிறேன் என்கிறார் முன்னாள் பேராசிரியர் மகேஸ்வரன்....!!
கோவையில் ஒரு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயன்ஸ் துறைத்தலைவராகப் பணியாற்றியவர் பேராசிரியர் டி மகேஸ்வரன்....
கரோனா காரணமாக கல்லூரி நடக்கவில்லை...கடைசியாக பிப்ரவரி மாதம் சம்பளம் தந்து அனுப்பிவிட்டார்கள்...
அடுத்து ஐந்து மாணவர்களை கல்லூரியில் சேர்த்தால் மீண்டும் வேலை என்று நிபந்தனை...
அதுவும் அடிப்படை சம்பளம் 10 ஆயிரம் ரூபாய்... மாணவர்கள் சேர்த்து விடுவதற்கு ஏற்ப கூடுதல் சம்பளம்...
பேராசிரியர் தற்போது நெய்வேலி நகரில் முறுக்கு தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்...
தினம் 800 ரூபாய் கிடைக்கிறது....தனியார் பொறியியல் கல்லூரிகள் பேராசிரியர்களை நடத்தும் விதம் பிடிக்கவில்லை...கல்லூரி நிர்வாகம் அழைத்தாலும் வேலைக்குப் போகும் எண்ணம் இல்லை....நஷ்டம் வந்தாலும் முறுக்கு விற்கவே விரும்புகிறேன் என்கிறார் முன்னாள் பேராசிரியர் மகேஸ்வரன்....!!
COMMENTS