புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக பகுதி நேரம் மட்டுமே இனி காய்கறி கடைகள் செயல்படும் என காய்கறி கடை உரிமையாளர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாளை முதல் காய்கறி கடை மற்றும் காய்கறி மார்க்கெட் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் அதனையும் மீறி கடை திறப்பவர்களுக்கு ரூபாய் 2000 அபராதம் விதித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து காய்கறி கடை உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
COMMENTS