மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சீன நிறுவனங்களின் 59 ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கியுள்ளது. இதனால் டிக்டாக் பயனாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். டிக்டாகினால் சாதரன நபர்களும் பிரபலமானவர்களும் உண்டு.
இதனிடையே சீன நிறுவனத்தின் டிக்டாக் தடை செய்யப்பட்டதையெடுத்து தற்போது இந்திய நிறுவனத்தின் "சிங்காரி ஆப்" தற்போது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது இந்த ஆப் 10 லட்சம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS