இன்று தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனா புதிய உச்சத்தை எட்டியது!
- இன்று (24.06.2020) தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் மேலும் 2,865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 33 பேர் உயிரிழப்பு.
- அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு.
- ஆக, இதுவரை தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,468ஆக உயர்வு.
- இன்று மட்டும் 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
----------------------------------------------
CORONA UPDATE:-
- தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,865 பேர் பாதிப்பு மொத்த பாதிப்பு (67,468)
- சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,654 பேர் பாதிப்பு.
- இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 2,424 மொத்த குணமானவர்கள் (37,763)
- > இன்று தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33
- மொத்த உயிரிழப்பு (866)
COMMENTS