தமிழகத்தில் ( 19.06.2020) 3வது நாளாக 2K+ ஒரே நாளில் 2115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்டோர் மொத்த நபர்களின் எண்ணிக்கை 54,449 ஆக அதிகரிப்பு
சென்னையில் மட்டும் 1,322 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது
இன்று மட்டும் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது
இதன் மூலம் ஒட்டுமொத்த பலியானோர் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது
- சுகாதாரத்துறை அறிக்கை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,115பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,449ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில்,1,322பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 38,327ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 41 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 666 ஆக உயர்வு.*l
*தமிழகத்தில் ஒரே நாளில் 1630 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 30,271பேர் குணமடைந்துள்ளனர்.
COMMENTS