கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை
சென்னை:
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
இன்று மாலை 4 மணிக்கு காணொலி மூலம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
இன்று மாலை 4 மணிக்கு காணொலி மூலம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.
COMMENTS