இன்றைய திருக்குறள்
பால் வகை : 2. பொருள்
இயல் : 11. குடியியல்
அதிகாரம் : 102. நாண் உடைமை
குறள் : 1️⃣0️⃣1️⃣1️⃣
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
விளக்கம் :
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.
பொன்மொழி :
ஒவ்வொரு நட்புறவிலும் கொஞ்சம் சுயநலம் உள்ளது. சுயநலமற்ற நட்புறவு இல்லவேயில்லை. இதுதான் கசப்பான உண்மை!
சிந்தனை துளிகள் :
சாதாரண மனிதன் விழித்திருக்கும்போது தூங்குகிறான்.
மருத்துவம் என்பது நோய் வந்த பிறகு தீர்ப்பது மாத்திரம் அல்ல. நோயே வராமல் காக்கலாம்.
பெற்றோர்கள் எந்த முறையிலே மனம், உடல் அமைப்பிலே இருக்கின்றார்களோ அதை ஒட்டித்தான் ஒரு குழந்தை உருவாக முடியும்.
✍🏻அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
பால் வகை : 2. பொருள்
இயல் : 11. குடியியல்
அதிகாரம் : 102. நாண் உடைமை
குறள் : 1️⃣0️⃣1️⃣1️⃣
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
விளக்கம் :
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.
பொன்மொழி :
ஒவ்வொரு நட்புறவிலும் கொஞ்சம் சுயநலம் உள்ளது. சுயநலமற்ற நட்புறவு இல்லவேயில்லை. இதுதான் கசப்பான உண்மை!
சிந்தனை துளிகள் :
சாதாரண மனிதன் விழித்திருக்கும்போது தூங்குகிறான்.
மருத்துவம் என்பது நோய் வந்த பிறகு தீர்ப்பது மாத்திரம் அல்ல. நோயே வராமல் காக்கலாம்.
பெற்றோர்கள் எந்த முறையிலே மனம், உடல் அமைப்பிலே இருக்கின்றார்களோ அதை ஒட்டித்தான் ஒரு குழந்தை உருவாக முடியும்.
✍🏻அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
COMMENTS