அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகளுக்கான தடை தொடரும்..!
# பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்
# புறநகர் மின்ரயில் போக்குவரத்துக்கும் தடை தொடரும்.
# கூட்டங்கள், ஊர்வலங்களுக்கும் தடை நீட்டிப்பு.
*தமிழகத்தில் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
*தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
*பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு
*திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100பேர் வரை அனுமதி
*புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்க்கான தடை தொடரும்
*திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது
*கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்
*அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு
*உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி
*உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி
*சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி
*புறநகர் மின்சார ரயில்கள் போக்குவரத்திற்கு இந்த ஊரடங்கு தளர்விலும் தடை நீக்கப்படவில்லை
COMMENTS