உலக இருதயதின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு!!
அறந்தை ரோட்டரி சங்கம்
சார்பில் இன்று (29.09.2020)காலை அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற உலக இருதய தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழா தலைவர் தவசீலன் தலைமையில் நடைபெற்றது முன்னதாக வருகை தந்த அனைவரையும் சத்துரு சம்கார வேல்சாமி வரவேற்றார் விழாவில் சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி உதவி ஆட்சியர் ஆனந்த்மோகன் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருதய விழிப்புணர்வு உறுதிமொழி செய்து வைத்தார் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இருதய தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழாவினை சிறக்கச் செய்த அறந்தை ரோட்டரி சங்க பட்டையத் தலைவர் R.முரளிதரன், வருங்காலத் தலைவர் 2021-2022 சேக் சுல்தான் சங்க பொருளாளர், P. கருணாகரன், துணைத் தலைவர் S.கலாநேசன், S.மெய்யப்பன், புவனா செந்தில் குமார், R.தாமஸ், N.தீபக், M.S.சுப்பு, S.விஜய்சுந்தர், S.வெங்கட்குமார், சிவசுப்பிரமணியன் T.சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
COMMENTS