உங்களுக்காக தினம் ஒரு சிந்தனை.!!!
எல்லாரும் பார்த்து ரசிக்கும் மலர்போல் வாழக் கற்றுக்கொள்!.
➖➖➖➖
அறிஞர்களின்
பொன்மொழிகள்.!!
ஒரு நொடி காலம் தான் என்றாலும்
அதை தனக்குத் தகுந்தவாறு
சாதகமாக்கிக் கொள்பவனே புத்திசாலி.
- கதே.
➖➖➖➖
H.வசந்த்'ன் வார்த்தையில்.!!!
செயலின் பலனறிந்து.. இலக்கின் நிலையறிந்து.. இடைப்பட்ட இன்னல்களை புரிந்து செயல்படுவது வெற்றியை உறுதி செய்யும்!.
➖➖➖➖
விவேகானந்தரின்
வீர மொழி.!!!
பொறுங்கள்; பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை, புகழால் பயனில்லை, கல்வியால் பயனில்லை, அன்பு ஒன்றே பயன்தருவது; துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துழைத்து முன்னேறக் கூடியது ஒழுக்கம் ஒன்றுதான்!.
➖➖➖➖
ஈஷா சத்குரு
போதனைகள்.!!!
வாழ்க்கையை எந்தளவு குறைவாக புரிந்திருக்கிறீர்களோ, அந்த அளவு வாழ்க்கை தற்செயலாக நடக்கிறது என்று நினைப்பீர்கள். ஆனால் வாழ்க்கை தற்செயலானது அல்ல. ஒவ்வொன்றும் காரண காரியத்தோடுதான் நடக்கிறது!.
➖➖➖➖
பொது அறிவு தகவல்கள்.!!!
ஆரஞ்சு புத்தகம் என்று அழைக்கப்படும் அரசு வெளியீடு எந்த நாட்டுடையது?.
ஹாலந்து.
➖➖➖➖
விடுகதை ஒன்று.!!!
தாயின் வாயில் பிறப்பது தரணியெங்கும் சிறப்பது அது என்ன?.
தாலாட்டு பாட்டு.
COMMENTS