1.இந்தியாவில் யாரை கெளரவிக்கும்
விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது?
a)மகாத்மா காந்தி
b)சுவாமி விவேகானந்தர்
c)டாக்டர்
ராதாகிருஷ்ணன்
d)ஜவகர்லால் நேரு
Ans:c
2.இந்தியாவில் எந்த
ஆண்டு முதல் முறையாக ஆசிரியர்
தினம் கொண்டாடப்பட்டது.
a)1947
b)1962
3)1969
4)1975
Ans:b
3.சர்வதேச ஆசிரியர் தினமாக எந்த நாளைக் கொண்டாடுகிறோம்?
a)5, ஆகஸ்ட்
b)5, ஏப்ரல்
c)5, ஆகஸ்ட்
d)5, செப்டம்பர்
Ans:a
COMMENTS