Ponnamaravathy -Rural Mega Vaccination Camp 12th Sep 2021 Sunday
பொது மக்களுக்கும் மற்றும் வணிகர்களுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு, எதிர்வரும் 12 .9 .2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்க அரசால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொன்னமராவதி பேரூராட்சியில் கீழ்க்கண்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் 12 .9 .2011 ஞாயிற்றுக்கிழமை காலை 7மணி முதல் மாலை 7மணி வரை நடைபெற உள்ளது.
நடைபெறும்இடங்கள்
•பழனியப்பா துவக்கப்பள்ளி வலையபட்டி
•பெண்கள் மேல்நிலைப்பள்ளி. புதுப்பட்டி.
•நகர்மடம் நடுநிலைப்பள்ளி
•ஆரம்ப சுகாதார நிலையம்
•அரசு பாப்பாயி தலைமை மருத்துவமனை
ஆகிய இடங்களில் குழந்தை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொது மக்கள் மற்றும் வணிக வணிகர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் தடுப்பூசி போடுவதற்கு தங்களது ஆதார் அட்டை மற்றும் அலைபேசி எண்கள் கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
தற்போது கெரோனா நோய்தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் ஊசி போடுவது தவிர்க்கவும்
இப்படிக்கு பொன்னமராவதி பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை
COMMENTS