ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்ய.......
ரயிலில் பயணம் செய்யும்போது தங்களுக்கு ஏதேனும் அவசர உதவி மற்றும்
திருடர்கள் மற்றும் சக பயணிகளால் இடையூறு
உடல் நலக் கோளாறு மருத்துவ வசதி ஏதேனும் தேவைப்பட்டால்.
கவலை வேண்டாம்
உடனடியாக தங்களது தொலைபேசியை எடுத்து.
139 இந்த நம்பருக்கு போன் செய்து.
அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான தகவல் கொடுக்க வேண்டும்.
நீங்கள் பயணிக்கும் வண்டியில் அடுத்த (ஸ்டேஷன்) நிறுத்தம் வரும்போது உங்களது புகாருக்கு நடவடிக்கை (உதவிக்கு) எடுக்க
காவல்துறையைச் சார்ந்த நபர்கள் வருவார்கள்
நடவடிக்கை எடுத்தவுடன் தங்களுக்கு மீண்டும் போன் செய்து நடவடிக்கை எடுத்த விவரங்களை கேட்பார்கள் கூறுங்கள்
அனைவரும் இதை கடைப்பிடித்தால் குற்றங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது.
மக்கள் நலனில்..
மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ரயில் தகவல்கள் வாட்ஸ் அப் குரூப்
COMMENTS