குழந்தைகள் தின விழாவில் பரிசளிப்பு விழா
அரசு உயர் துவக்கப்பள்ளி, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்கோட்டை நகர் மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளி வளாகத்தில் சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் பள்ளித்தலைமையாசிரியர் நீ.சிவசக்திவேல் முன்னிலை வகித்தனர் முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர் ஹ.மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் வி.என்.எஸ்.செந்தில், ஆர்.முத்துச்சாமி வாழ்த்துரை வழங்கினார்கள் ரோட்டரி மாவட்ட 3000ன் 2020-21 ஆம் ஆண்டின் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,2 வகுப்பிற்கான ஒவியப்போட்டி, பாட்டுப்போட்டி, மூன்றாம் பரிசினை கா.சாய்~pயாம், சு.பவஸ்ரீ இரண்டாம் பரிசினை மு.தரீ~;, வெ.அர்ச்சனா, முதல்பரிசினை மு.குணா, ச.காதர் இப்ராஹீம், 3,4 ஆம் வகுப்பில் மூன்றாம் பரிசினை பா.சந்தோ~;, மு.தவமஞ்சரி இரண்டாம் பரிசினை ந.நஃப்சின்பானு, கை.அருண்பிரசாத், முதல்பரிசினை சி.லிகாசினி, ப.துளசிமணிகண்டன் 5,6 ஆம் வகுப்பில் ஓவியப் போட்டி பேச்சுப்போட்டியில் மூன்றாம் பரிசினை க.சந்தோ~;குமார், ச.தீபிகா இரண்டாம் பரிசினை சா.நிறைநிலா, க.முகம்மது மூதல் பரிசினை சு.அபின், மு.சபீக்அகமது 7.8 ஆம் வகுப்பில் ஓவியப்போட்டி பேச்சுப்போட்டி மூன்றாம் பரிசினை ச.ஆ~pகா, சே.சதீ~;குமார் இரண்டாம் பரிசினை ர.தமிழரசி, ர.முகிலன் முதல் பரிசு ம.அஸ்த்ரா, மு.தரணி ஆகியோருக்கு பரிசினை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியினை பட்டதாரி ஆசிரியர் சி.பேச்சியம்மாள் விழா நிகழ்வுகளைத்தொகுத்து வழங்கினார். மாணவ மாணவிகள் பண்டித ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா வேடமணிந்து நேரு மாமாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள், து.சுபா, ப.ராமதிலகம், எம்.விக்கிரமாதித்தபூபதி, ஜே.பவுலின்-ஜெயராணி, செல்வி லதா, ஆரோக்கிய வினோத் செய்திருந்தனர் நிறைவாக செயலாளர் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. அத்துடன் பள்ளியின் புரவலர் நிதி கொடுத்து தன்னை இணைத்துக் கொண்டனர் விழாவில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
அரசு உயர் துவக்கப்பள்ளி, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்கோட்டை நகர் மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளி வளாகத்தில் சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் பள்ளித்தலைமையாசிரியர் நீ.சிவசக்திவேல் முன்னிலை வகித்தனர் முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர் ஹ.மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் வி.என்.எஸ்.செந்தில், ஆர்.முத்துச்சாமி வாழ்த்துரை வழங்கினார்கள் ரோட்டரி மாவட்ட 3000ன் 2020-21 ஆம் ஆண்டின் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,2 வகுப்பிற்கான ஒவியப்போட்டி, பாட்டுப்போட்டி, மூன்றாம் பரிசினை கா.சாய்~pயாம், சு.பவஸ்ரீ இரண்டாம் பரிசினை மு.தரீ~;, வெ.அர்ச்சனா, முதல்பரிசினை மு.குணா, ச.காதர் இப்ராஹீம், 3,4 ஆம் வகுப்பில் மூன்றாம் பரிசினை பா.சந்தோ~;, மு.தவமஞ்சரி இரண்டாம் பரிசினை ந.நஃப்சின்பானு, கை.அருண்பிரசாத், முதல்பரிசினை சி.லிகாசினி, ப.துளசிமணிகண்டன் 5,6 ஆம் வகுப்பில் ஓவியப் போட்டி பேச்சுப்போட்டியில் மூன்றாம் பரிசினை க.சந்தோ~;குமார், ச.தீபிகா இரண்டாம் பரிசினை சா.நிறைநிலா, க.முகம்மது மூதல் பரிசினை சு.அபின், மு.சபீக்அகமது 7.8 ஆம் வகுப்பில் ஓவியப்போட்டி பேச்சுப்போட்டி மூன்றாம் பரிசினை ச.ஆ~pகா, சே.சதீ~;குமார் இரண்டாம் பரிசினை ர.தமிழரசி, ர.முகிலன் முதல் பரிசு ம.அஸ்த்ரா, மு.தரணி ஆகியோருக்கு பரிசினை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியினை பட்டதாரி ஆசிரியர் சி.பேச்சியம்மாள் விழா நிகழ்வுகளைத்தொகுத்து வழங்கினார். மாணவ மாணவிகள் பண்டித ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா வேடமணிந்து நேரு மாமாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள், து.சுபா, ப.ராமதிலகம், எம்.விக்கிரமாதித்தபூபதி, ஜே.பவுலின்-ஜெயராணி, செல்வி லதா, ஆரோக்கிய வினோத் செய்திருந்தனர் நிறைவாக செயலாளர் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. அத்துடன் பள்ளியின் புரவலர் நிதி கொடுத்து தன்னை இணைத்துக் கொண்டனர் விழாவில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
COMMENTS