கஜா புயல் நிவாரண மருத்துவ முகாம்
குமரன் மருத்துவமனை சென்னை, புற்றுநோய் ஆராய்ச்சி நிவாரண குழு (சி.ஆர்.டி) உதவியுடன் நண்பர்கள் குழு மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து வடக்குராஜவீதியில் உள்ள நகர்மன்ற வளாகத்தில் காலை 10 மணிமுதல் கஜாபுயல் நிவாரண மருத்துவமுகாம் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்றது. முகாமில் மருத்துவர்கள் விமல், எஸ்.ராமமூர்த்தி, வி.என்.சீனிவாசன், கே.எச்.சலீம்,ஆகியயோர் அடங்கிய மருத்துவ குழுவினரால் ரத்த அழுத்தம்,இரத்ததில் சர்க்கரை அளவு,இருதய சுருள்படம் எடுக்கப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டது.ரோட்டரி மாவட்ட ஆளுநர் நியமனம் அ.லெ.சொக்கலிங்கம் முன்னால் மாவட்ட ஆளுநர்.ஜி.கோபால், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.ஏ.சேட், மக்கள் நன்திப்பு,இணைசெயலாளர் மாருதி. கண.மோகன்ராஜ், கே.கான் அப்துல் கபார்கான், மாவட்ட செயலாளர் ஜெ.ராஜேந்திரன், ஆர்.ஆரோக்கியசாமி, ஆர்.முத்துசாமி, கே.திருப்பதி மற்றும் மருத்துவ குழுவினர்கள் செல்வி.செபாஸ்டின்,பொற்கொடி,அஜய்,தினேஷ் ரீட்டா, அக்சயா, தர்மராஜ், மோகன்,பஞ்சாடசரம், வசந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை ரோட்ராக்ட் சங்கம் தலைவர் அருண்சூர்யா தலைமையில் ரோட்ராக்ட் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு உதவிசெய்தனர். முகாமில் சுமார் 300 பேருக்கு
COMMENTS