அரியலூர் - பட்டா மாற்றத்திற்கு மாற்றுத்திறனாளியிடம் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி அருள் பாண்டியன் என்பவர் தந்தை பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்கு கிராம நிரவாக அதிகாரி சுமதி 1000 ருபாய் லஞ்சம் கேட்டு உள்ளார்
, அதற்கு உடன்படாத அருள்பாண்டியன் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆலோசனையில் பேரில் ரசாயனம் பூசப்பட்ட ருபாய் நோட்டை வழங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்
COMMENTS